பொதுஅறிவு

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) துவங்கப்பட்ட ஆண்டு 1956.

ஆகாய விமானத்தின் வேகத்தை அளக்கும் கருவி டேக்கோ மீட்டர்.

ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் விருது மகசேசே விருது.

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு.

நமது நாட்டில் பழமையான பொது தபால் நிலையம் சென்னையில் உள்ளது.

நாட்டிய சாஸ்திரம் என்ற நூலை எழுதியவர் பரத முனிவர்.

இண்டெர்நெட் முதலில் அறிமுகமான நாடு அமெரிக்கா.

No comments: